loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

திருப்பத்தூர், செப். 5:

திருப்பத்தூர் தென்மாப்பட்டு கே.எம். ரோடு பகுதியைச் சேர்ந்தவரும், மறைந்த என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளை – சீதையம்மாள் தம்பதியின் மருமகனும், திருமதி தங்க நாச்சியார் அம்மாளின் கணவரும், 7சி.எஸ். எண்டர்டெய்மண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகியுமான ம. பழனிகுமார் பிள்ளை காலமானார். அவருக்கு வயது 76.

மறைந்த மாணிக்கம் பிள்ளை – மனோன்மணி அம்மாள் தம்பதியின் மூத்த மகனான இவர், திரு. மாணிக்ககுமார் மற்றும் திரு. ஆறுமுககுமார் ஆகியோரின் தந்தையாவார்.

உடல்நலக் குறைவின்றி இயற்கை எய்திய அவரது இறுதிச்சடங்கு நேற்று (செப். 4) மாலை 4 மணியளவில் திண்டுக்கல் ரோடு, காரையூர் தோட்டத்தில் நடைபெற்றது.

அவரது மறைவுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

 

-பி.மலையாண்டி

திருப்பத்தூர், செப். 5:

திருப்பத்தூர் தென்மாப்பட்டு கே.எம். ரோடு பகுதியைச் சேர்ந்தவரும், மறைந்த என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளை – சீதையம்மாள் தம்பதியின் மருமகனும், திருமதி தங்க நாச்சியார் அம்மாளின் கணவரும், 7சி.எஸ். எண்டர்டெய்மண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகியுமான ம. பழனிகுமார் பிள்ளை காலமானார். அவருக்கு வயது 76.

மறைந்த மாணிக்கம் பிள்ளை – மனோன்மணி அம்மாள் தம்பதியின் மூத்த மகனான இவர், திரு. மாணிக்ககுமார் மற்றும் திரு. ஆறுமுககுமார் ஆகியோரின் தந்தையாவார்.

உடல்நலக் குறைவின்றி இயற்கை எய்திய அவரது இறுதிச்சடங்கு நேற்று (செப். 4) மாலை 4 மணியளவில் திண்டுக்கல் ரோடு, காரையூர் தோட்டத்தில் நடைபெற்றது.

அவரது மறைவுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

 

-பி.மலையாண்டி

ஈப்போ, செப் 2-

இங்குள்ள ஜாலான் பூரோங் பெலிபிஸ் (இந்தான் பிஸ்னஸ் செண்டர்) முன்னிலையில் கடந்தஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று  73 வயதுடைய லாம் சூங் வோங் வாகனம் ஒன்றினால்மோதப்பட்டதை தொடர்ந்து மரணம் அடைந்தார்.

 

அச்சம்பவம் இரவு  8.30 மணிக்கு நிகழ்ந்தது. 

 

அவருடைய  மரணம் தொடர்பாக அவரை மோதிச் சென்ற வாகனத்தை  தேடி வருகிறோம்.

 

இந்த சம்பவம் தொடர்பாக  காவல்  துறை விசாரணை செய்தால் பாதிப்பட்டகுடும்பத்தினருக்கு  உதவியாக இருக்கும் என‌ ஜெலாப்பாங் சட்டமன்ற உறுப்பினர் சியா பாவ்ஹியான் தெரிவித்தார்.

 

மேலும் , அங்குள்ள பகுதியில் ரகசிய கேமராக்கள் இருந்தால் யாரேனும் முன் வரலாம்என்றார்.

 

பொறுப்பில்லாத மோதி சென்ற வாகன ஓட்டுனர் அடையாளம் காணப்பட வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்

ஈப்போ, செப் 2-

இங்குள்ள ஜாலான் பூரோங் பெலிபிஸ் (இந்தான் பிஸ்னஸ் செண்டர்) முன்னிலையில் கடந்தஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று  73 வயதுடைய லாம் சூங் வோங் வாகனம் ஒன்றினால்மோதப்பட்டதை தொடர்ந்து மரணம் அடைந்தார்.

 

அச்சம்பவம் இரவு  8.30 மணிக்கு நிகழ்ந்தது. 

 

அவருடைய  மரணம் தொடர்பாக அவரை மோதிச் சென்ற வாகனத்தை  தேடி வருகிறோம்.

 

இந்த சம்பவம் தொடர்பாக  காவல்  துறை விசாரணை செய்தால் பாதிப்பட்டகுடும்பத்தினருக்கு  உதவியாக இருக்கும் என‌ ஜெலாப்பாங் சட்டமன்ற உறுப்பினர் சியா பாவ்ஹியான் தெரிவித்தார்.

 

மேலும் , அங்குள்ள பகுதியில் ரகசிய கேமராக்கள் இருந்தால் யாரேனும் முன் வரலாம்என்றார்.

 

பொறுப்பில்லாத மோதி சென்ற வாகன ஓட்டுனர் அடையாளம் காணப்பட வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்

ஈப்போ, செப்.2

பள்ளி பருவத்தில் இருக்கும் மாணவர்கள் விளையாட்டாக இருப்பது இயல்பானதாகஇருந்தாலும் நம்மிடம் இருக்கும் திறமையை வளர்த்து கொள்ள பள்ளி பருவமே சரியானதருணம் என்பதினை புந்தோங்கை சேர்ந்த பெட்ரிக் ஜெயராஜ்‌ மார்டின் நிரூபித்துள்ளார்.

 

அண்மையில் நடைபெற்ற சுக்மா போட்டியில் கராத்தே போட்டியில் பேராக் மாநிலத்திற்குபெட்ரிக் தங்கம் பெற்று தந்துள்ளார்.

 

அவருடைய வெற்றியை பாராட்டி தம்பூன் பி.கே.ஆர். தொகுதியின் துணைத் தலைவர்அ.கலைமுகிலன் நேரடியாக பெட்ரிக்கை சந்தித்தார்.

 

மேலும் தன்னால் இயன்ற சன்மானம் ஒன்றை வழங்கி அந்த விளையாட்டு வீரருக்குஉற்சாகம்‌ மூட்டினார்.

 

அன்று பேராக்கில் ஏராளமான திறமையான விளையாட்டாளர்கள் இருந்தனர். மீண்டும் அதேபோல் பேராக்கில் திறமையான,  விளையாட்டாளர்கள் உருவாக வேண்டும் எனகலைமுகிலன் கூறினார்.

 

 தொடர்ந்து , நம் இளைஞர்கள் சாதித்தால் நாம் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதுமுக்கியம் என்றார்.

 

பெட்ரிக் போல் நம்‌ பிள்ளைகளை சாதிக்க வேண்டும்‌ என‌ அவர்‌ கேட்டுக் கொண்டார்