loader
ரந்தாவ் ஸ்ரீ சிவசங்கர  வால்முனி  வண்ணமுனி ஆலயத்தில் மகா சிவராத்திரி!

ரந்தாவ் ஸ்ரீ சிவசங்கர வால்முனி வண்ணமுனி ஆலயத்தில் மகா சிவராத்திரி!

 

நெகரி செம்பிலான் மாநிலத்தில் மிகவும் பிரபலமான திருத்தலமான ரந்தாவ் ஸ்ரீ சிவசங்கர வால்முனி வண்ணமுனி ஆலயத்தில் மகா சிவராத்திரி வழிபாடு வரும் பிப்ரவரி 15 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாலை 6 மணிக்கு ரத ஊர்வலம்  நடத்தப்படுவதாகவும் அதோடு  முதல் பூஜை இரவு 8 மணிக்கும் இரண்டாவது பூஜை நள்ளிரவு 12 மணிக்கும் 3ஆவது பூஜை அதிகாலை 3 மணிக்கும் 4ஆவது பூஜை காலை 5 மணிக்கும் நடைப்பெறும் என ஆலய நிர்வாகம் தெரிவித்தனர்.

வட்டார மக்கள் இந்த பூஜையில் கலந்துகொள்ள  வேண்டும் என ஆலய நிர்வாகம் பக்தர்களை அன்போடு அழைக்கின்றனர்.

0 Comments

leave a reply

Recent News