loader
தமிப்பள்ளியின் பாலர்பள்ளி மாணவர்களுக்கிடையிலான கால்பந்து போட்டி! மூன்று தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்பு!

தமிப்பள்ளியின் பாலர்பள்ளி மாணவர்களுக்கிடையிலான கால்பந்து போட்டி! மூன்று தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்பு!

 

கோலாலம்பூர்,செப்.28-
தலைநகரிலுள்ள தமிப்பள்ளிகளின் பாலர்பள்ளி மாணவர்களுக்கிடையிலான கால்பந்து போட்டி தம்புச்சாமி பிள்ளை தமிழ்ப்பள்ளி திடலில் நடைபெற்றது.

இப்போட்டியில் தம்புச்சாமி பிள்ளை தமிப்பள்ளி, செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி, சிகம்புட் தமிழ்ப்பள்ளி பாலர்ப்பள்ளி மாணவர்கள் பங்குக் கொண்டர். மூன்று பள்ளிகளைச் சேர்ந்த 5 குழுக்கள் இப்போட்டியில் களமிறங்கின.

இளம் வயதிலேயே பிள்ளைகள் விளையாட்டில் அதிக நாட்டம் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் முதல் முறையாக இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டதாக தம்புச்சாமி பிள்ளை தமிழ்ப்பள்ளியின் பாலர்பள்ளி ஒருங்கிணைப்பாளர் கோமதி தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News