loader
கோல குபு பாரு தேர்தலில் நான்கு முனைப் போட்டி!

கோல குபு பாரு தேர்தலில் நான்கு முனைப் போட்டி!

 

கோலாலம்பூர், ஏப்.27-
கோல குபு பாரு இடைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி எழுந்துள்ளது.

பாக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக பாங் சோக் தாவ், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக கைருல் ஹசாரி சௌட், பிஆர்எம் கட்சியின் ஹாபிஸா ஜைனுடின் மற்றும் சுயேட்சை வேட்பாளராக ஞாவ் கி ஷின் ஆகியோர் அடுத்த மாதம் 11ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் களம் காணவுள்ளனர்.

கோல குபு பாருவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜசெகவைச் சேர்ந்த லீ கி யோங்  புற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதை தொடந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

0 Comments

leave a reply