loader
மக்களின் போராட்டத்திற்கு வெற்றி! மித்ரா மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டது!

மக்களின் போராட்டத்திற்கு வெற்றி! மித்ரா மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டது!

கோலாலம்பூர், ஏப்.3-

மித்ரா எனப்படும் இந்திய மேம்பாட்டு உருமாற்று பிரிவு மீண்டும் பிரதமர் துறைக்கு கீள் செயல்பட அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

இந்த முடிவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் ஒற்றுமைத் துறை அமைச்சர் ஹரோன் அகோ டாகாங்கும் கூடி முடிவெடுத்ததாக ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர் ஃபாமி பட்சில் தெரிவித்தார்.

பிரதமர் துறைக்கு கீழ் செயல்பட்டு வந்த மித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒற்றுமை துறை அமைச்சின் கீழ் மாற்றப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

leave a reply

Recent News