புடாபெஸ்ட், ஜூன்.12-
இஸ்தான்புல்லில் இருந்து நியூயார்க் சென்ற துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் மயங்கி விழுந்த 11 வயது சிறார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதனிடையே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மயக்கம் அடைந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க விமான நிலையத்தின் மருத்துவ சேவைகள் TK003 விமானத்திற்கு விரைந்தன, ஆனால் மருத்துவ குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என்று MTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 Comments