சென்னை மார்ச் -10
தமிழக முதல்வரின் மனிதநேயத் திருநாளில் உரையாற்றவிருக்கும் மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் இன்று காலை சென்னை சென்றடைந்தார்.
தமிழக முதல்வரின் மனிதநேயத் திருநாள் இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம் சரவணன் உரையாற்றவுள்ளார்.
இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு சென்றடைந்த அவரை
அரசியல் பிரமுகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உட்பட பலர் சென்னை விமான நிலையத்தில் மாலை அணிவித்து வரவேற்றனர் .
0 Comments