நாடறிந்த கலைஞரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம், ஓரங்க நாடகத்தின் தந்தை என்றும் அழைக்கப்படுபவர்.
கலைத்துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறந்த கலைஞராய், பல தளங்களில் இயங்கி வருபவர்.
இந்நிலையில், கலைத்துறைக்கான இவரின் பங்களிப்பினைப் பாராட்டி, ' கலை வேந்தன்' எனும் விருது அண்மையில் இவருக்கு வழங்கப்பட்டது.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குறும்படப் போட்டியின் போது, இந்த விருது இவருக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. ஃபீனாஸ் அதிகாரி அமாட் இந்த விருதை வழங்கினார்!
1 Comments
K.S.ManiM
ஓரங்க நாடகத்தின்நடுவராக என்று மாற்றிவிடுங்கள். நனறி