புத்ராஜெயா: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 14-ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கப்படுமா என்பதை பிரதமர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின் நாளை (ஏப்ரல் 10) அறிவிப்பார்.
தாமும், அமைச்சக அதிகாரிகளும் நாளை காலை பிரதமரை சந்தித்து தங்கள் திட்டங்களை முன்வைக்கப்போவதாக அவர் கூறினார்.
பிரதமரின் அறிவிப்பு எந்த நேரத்தில் இருக்கும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த டாக்டர் நூர் அதைப் பிரதமரிடம்தான் கேட்க வேண்டும் என்றார்.
மார்ச் 31 காலக்கெடுவை அரசாங்கம் இரண்டு வாரங்கள் நீட்டித்த பின்னர், தற்போது MCO அதன் இரண்டாம் கட்டத்தில் உள்ளது!
0 Comments