சுவிட்சர்லாந்து, ஜெனீவா: அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று குறித்து எச்சரிக்கையை வெளிப்படுத்திய உலக சுகாதார நிறுவனம், கொரோனா வைரஸ் உலகளாவிய ஒரு தொற்றுநோய் என அறிவித்தது.
யு.என். ஏஜென்சியின் தலைவரான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், "ஆபத்தான அளவில் பரவுதல் மற்றும் வைரசின் தீவிரத்தன்மை போன்றவற்றை தொடர்ந்து WHO கண்காணித்து வருகிறது. அதில் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது என்றார்.
எனவே, COVID-19 ஒரு தொற்றுநோயாக வகைப்படுத்தப்படலாம் என்ற மதிப்பீட்டை நாங்கள் செய்துள்ளோம் என ஜெனீவாவில் நடந்த ஒரு மாநாட்டில் அவர் கூறினார்!
0 Comments