loader
இலங்கை தேவாலயங்களில் குண்டு வெடிப்பு... ஈஸ்டர் திருநாளில் பயங்கரம்!

இலங்கை தேவாலயங்களில் குண்டு வெடிப்பு... ஈஸ்டர் திருநாளில் பயங்கரம்!

இலங்கையில் கொழும்பு பகுதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை கிறிஸ்தவ ஆலயத்திலும், நீர்கொழும்புவில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திலும் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
மொத்தம் 5 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் பலி என தெரியவந்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் பல்வேறு தேவாலயங்களில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதால் பதற்றம் நிலவிவருகிறது!

 

0 Comments

leave a reply

Recent News