loader
‘மக்கள் ஓசை’ புகைப்படக் கலைஞர் டி.மோகனின் தந்தை  தியாகராஜா காலமானார் !

‘மக்கள் ஓசை’ புகைப்படக் கலைஞர் டி.மோகனின் தந்தை  தியாகராஜா காலமானார் !

 

ரவாங், ஜனவரி 26:

‘மக்கள் ஓசை’ புகைப்படக் கலைஞர்  டி.மோகன் அவர்களின் தந்தை  அய்யா தியாகராஜா இன்று காலமானார்.

தந்தையின்  பிரிவால் வாடும்  டி.மோகன்  மற்றும் குடும்பத்தினருக்கு ‘தமிழ் லென்ஸ்’ குடும்பம் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் இறுதிச் சடங்கு எதிர் வரும் 27.1.2022 வியாழக்கிழமை 12.30 மணி அளவில்

No 23 JALAN RP10/8, TAMAN RAWANG PERDANA 2, 48000 SELANGOR என்னும் முகவரியில் நடைபெறுகிறது.

அதன் பின் ரவாங்  மின் சுடலையில் தகனம் செய்யப்படும்!

மேல் விவரங்களுக்கு: 0162014514 / 018 7668442

0 Comments

leave a reply

Recent News