loader
நேற்று இன்று நாளை....  பட்டையைக் கிளப்பும் நாளைய முதியவர்கள்!

நேற்று இன்று நாளை.... பட்டையைக் கிளப்பும் நாளைய முதியவர்கள்!

கோலாலம்பூர் ஜூலை -20

'ஃபேஸ் ஆப்ஸ்' என்ற செயலி தற்போது இளைஞர்களின் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது. இளமையாக இருக்கும் ஒருவர் வயதானால் எப்படி இருப்பார் என்பதை மிக நேர்த்தியாகக் காட்டுகிறது இந்தச் செயலி. 

இது சமூக வலைதள மக்களை  வெகுவாகக் கவர்ந்து, அவர்கள் தங்களின் முதிய வயது தோற்றத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி  பதின்ம வயது தோற்றத்தையும் இந்த ஃபேஸ் ஆப்ஸ் காட்டுகிறது. இந்த ஃபேஸ் ஆப்ஸால் சமுக வலைதளம் முழுக்க  நாளைய முதியவர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளார்கள்!

விளம்பரம்:

0 Comments

leave a reply

Recent News