தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மாநிலம் கடந்து செல்ல தடை விதிக்கப்படாது
கோலாலம்பூர், அக்டோபர் 8: நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மாநிலம் கடந்து செல்வதற்கு தடை விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்களுக்கு செல்வதற்கு, குறிப்பாக உணவகத்தில் அமர்ந்து உண்ண அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று சுகாதார அமைச்சர் கைரி ஜாமாலுடின் தெரிவித்தார்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அனுபவிக்கும் சில தளர்வுகளை அவர்கள் பெறமாட்டார்கள் என அவர் கூறினார்.
0 Comments