loader
பத்து தொகுதியின் 3,000 குடும்பங்களுக்கு  உணவு கூடைகள்!   - பிரபாகரன்

பத்து தொகுதியின் 3,000 குடும்பங்களுக்கு உணவு கூடைகள்! - பிரபாகரன்

கோலாலம்பூர், ஜூலை.21-

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் ஏற்பாட்டில், பத்து தொகுதியில் வசிக்கும் 3,000 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகளை வழங்கி வருவதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் தெரிவித்தார்.

மளிகைப் பொருட்கள் மற்றும்  குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் இந்த உணவுக்கூடைகளில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

சில நல்ல உள்ளங்கள் மற்றும் அரசியல் சாராத சில அமைப்புகளுடன் இணைந்து இந்த உணவுக் கூடைகளை வழங்கி வருவதாக பி.பிரபாகரன் கூறினார்!

0 Comments

leave a reply

Recent News