பெட்டாலிங் ஜெயா, ஜூலை 21: மலேசியாவில் இனரு புதன்கிழமை (ஜூலை 21) 11,985 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதன் மூலம் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 951,884 ஆக உயர்ந்துள்ளது.
சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையாக 5,550 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கோலாலம்பூர் (1,174), கெடா (800) ஆகப் பதிவாகியுள்ளன.
0 Comments