loader
இன்று 153 மரணம்! 10, 710 சம்பவங்கள் பதிவு!

இன்று 153 மரணம்! 10, 710 சம்பவங்கள் பதிவு!

 

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18: மலேசியாவில் 10,710 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இது நாட்டின் மொத்த மொத்த எண்ணிக்கையை 916, 561 ஆகக் கொண்டு வந்துள்ளது.

மேலும், இன்று ஒரே நாளில் 153 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் இறப்பு எண்ணிக்கை 7,019 ஆக அதிகரித்து உள்ளது.

5,778 பேர் வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் 784,949 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

தீவிர சிகிச்சை பிரிவுகளில் இன்னும் 909 நோயாளிகள் உள்ளனர், 445 பேருக்கு வெண்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது.

4,828 சம்பவங்களை  சிலாங்கூர் பதிவு செய்துள்ளது. தொடர்ந்து கோலாலம்பூர்  (945 வழக்குகள்), ஜோகூர் (808), நெகிரி செம்பிலன் (771), கெடா (696), சரவாக் (666) ஆகப் பதிவகியுள்ளன!

0 Comments

leave a reply

Recent News