புத்ராஜெயா, ஜூலை 9: நாட்டில் அரசியல் சூறாவளி சுழன்றடிக்கும் இச்சூழலில், புதிய துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார், பாதுகாப்புதுறை அமைச்சருமான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்.
அவரின் இந்த நியமனத்தை பல்வேறு கண்ணோட்டத்தோடு நோக்கும் அரசியல் விமர்சகர்களுக்கு மத்தியில், தமது புதிய துணைப் பிரதமர் பதவிக்கான பணியை இஸ்மாயில் சப்ரி இன்று தொடங்கினார்.
இன்று கால 10 மணியளவில் புத்ரா பெர்டானா வந்தடைந்த அவர், பிற்பகல் வரை தமக்கு அதிகமான பணிகள் இருப்பதாக அதிரடியாக அறிவித்தார்!
0 Comments