இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவிலும் நிரந்தரக் குடியுரிமை பெற்றுள்ளார்.
ஆனால், இலங்கை அதிபர் பதவிக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அமெரிக்காவில் தங்கியிருந்த கோத்தபய ராஜபக்சே நேற்று இலங்கை திரும்பினார்.
தலைநகர் கொழும்புவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிபர் தேர்தலில் போட்டியிடுதற்கு வசதியாக தனது அமெரிக்கக் குடியுரிமையை விட்டுத்தருவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்!
0 Comments