loader
மது பற்றாக்குறையால் சானிடைசர் குடித்த எழுவர் மரணம்!

மது பற்றாக்குறையால் சானிடைசர் குடித்த எழுவர் மரணம்!

மாஸ்கோ: ரஷ்யாவில் ஒரு விருந்தின் போது, ​​மது பற்றாக்குறையால் மக்கள் சானிடைசரைக் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைக் குடித்த 7 பேர் உயிரிழந்துள்ளதோடு 2 பேர் கோமா நிலைக்குச் சென்றனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரஷியாவின் மேற்கு பகுதியில் உள்ள டாட்டின்ஸ்கி மாவட்டத்தில் உள்ள டொமடோர் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது .

ரஷியாவில் இதுவரை மொத்தம் 20,64,748 கொரோனா வைரஸ் பாதிப்புகள்  பதிவாகியுள்ளன. 35,778 பேர் இறந்துள்ளனர். அதே நேரத்தில், ஞாயிற்றுக்கிழமை, ரஷியாவில் 24,822 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது!

0 Comments

leave a reply

Recent News