அன்வார் சிறையிலிருந்து வெளியேற உதவினேன், ஆனால் அவர் என்னை ஆதரிக்கவில்லை என்றும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கருத்து தெரிவித்துள்ளார்.
அன்வார் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கும், மன்னிப்பு வழங்கப்படுவதற்கும் தாம் ஏற்பாடு செய்திருந்தாலும், அவர் தம்மை ஆதரிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
அரச மன்னிப்புக்கு நான் ஏற்பாடு செய்தேன், அவரின் விடுதலைக்கு உதவினேன் ஆனாலும், அவர் என்னை ஆதரிக்க விரும்பவில்லை. மாறாக அவர் அனைவரையும் பார்க்கத் தொடங்கினார். சுல்தான்களைச் சந்திக்கவும், வெளிநாட்டினரைச் சந்திக்கவுமாக இருந்தார் என ஒரு நேர்காணலில் மகாதீர் கூறினார்!
0 Comments