அரசாங்கத்தை தீர்மானிக்க தமக்கு உரிமை இல்லை என்றாலும், மக்களுக்கு உரிமை உண்டு. இத்தகைய சூழ்நிலையில், பல்வேறு விஷயங்களைச் சிறப்பாக நிர்வகிக்கும் ஓர் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோத்தாகினபாலுவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கோவிட் பெருந்தொற்று தொடத்பாக நாட்டை நிர்வகிப்பதில் தற்போதைய தேசிய கூட்டணி அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் பிரதமர் பகிர்ந்து கொண்டார்.
ஒரு சிறந்த அரசாங்கத்தை வழங்க, புத்ராஜெயாவுடன் நேரடியான தொடர்பில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்!
0 Comments