கோவிட் 19 தொற்று தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை 6 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இத்துடன் நாட்டில் 8,604 பேர் கோவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக உள்ளது.
இந்த 6 புதிய சம்பவங்களில் 5 சம்பவங்கள் இறக்குமதி செய்யப்பட்டவை என்றும், ஒரு சம்பவம் உள்ளூர் தொடர்பானது என்றும் டாக்டர் நூர் தெரிவித்தார்.
மேலும், இன்று 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளாதாகவும் டாக்டர் நூர் குறிப்பிட்டார்!
0 Comments