loader
முதியோர் இல்லத்தில் கொரோனா!

முதியோர் இல்லத்தில் கொரோனா!

சிலாங்கூர், முதியோர் இல்லத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை மதியம் 12 மணி வரையில், 64 பேருக்கு கோவிட்-19 நோய் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் 7 பேருக்கு இந்நோய் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில், 43 பேருக்குத் தொற்றவில்லை என்று தெரியவந்துள்ளது.

புத்ராஜெயாவில், புதன்கிழமை நடைபெற்ற கோவிட்-19 தொடர்பான சிறப்புச் செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர் நூர் ஹிஷாம் இத்தகவல்களைத் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News