கொரோனா கிருமித்தொற்று தொடர்பில் இன்று 10 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இன்று மரண சம்பவம் எதுவும் நிகழாத நிலையில் தொடர்ந்து கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,629 ஆகும். மலேசியாவில் கோவிட் -19 இலிருந்து 6,169 நோயாளிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
தற்போது, தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ஐ.சி.யூ) எட்டு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் நான்கு பேர் வென்டிலேட்டர் உதவியில் உள்ளனர் என்று டாக்டர் நூர் தெரிவித்தார்!
0 Comments