கொரோனா கிருமித் தொற்று தொடர்பாக இன்று 31 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர்ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இன்றுடன் நாட்டில் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இன்று மரணம் எதுவும் நிகழவில்லை. இதுவரை இந்நோய்த்தொற்றுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 114 என்ற எண்ணிக்கையில் உள்ளதாக டாக்டர் நூர் குறிப்பிட்டுள்ளார்!
0 Comments