புத்ராஜெயா: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலில் உள்ள நிலையில், குடியிருப்பு வளாகங்களில் இணைய இணைப்புகளை நிறுவுவதற்கான பணிகள் அனுமதிக்கப்படும் என்று மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.
"இணையம் இன்றைய தேவைகளில் அவசியமான ஒன்றாகும், அதனால்தான் இதை நாங்கள் அனுமதிக்கிறோம்" என்று அவர் இங்கே MCO தினசரி செய்தி மாநாட்டில் கூறினார்!
0 Comments