loader
கொரோனா: இந்தியாவில் பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு!

கொரோனா: இந்தியாவில் பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2,547 லிருந்து 2,902 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 62 லிருந்து 68 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 163 லிருந்து 184 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா- 423, தமிழகம்- 411, டெல்லி- 386, கேரளா- 295, ராஜஸ்தான்- 179, உத்தரப்பிரதேசம்- 174, ஆந்திரா- 161, தெலுங்கானா- 158, கர்நாடகா- 128, மத்திய பிரதேசம்- 104 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது!

0 Comments

leave a reply

Recent News