loader
கோவிட் -19'  - மரண எண்ணிக்கை 43 ஆனது!

கோவிட் -19' - மரண எண்ணிக்கை 43 ஆனது!

கோலாலம்பூர் மார்ச் - 31

மலேசியாவில் கோவிட் 19- பாதிப்பால்  இன்று மட்டும் 140 பேர் பாதிவாகியுள்ளனர்.

இதனால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2766-ஆக  உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பால் இன்று 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அவர்களில் 5 பேர் மலேசியர் என்றும், ஒருவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் என்றும் சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்!

0 Comments

leave a reply

Recent News