loader
ஏப்ரல் 1 முதல் ஒரு வாகனத்தில் ஒருவர் மட்டும்தான் பயணிக்க முடியும்!

ஏப்ரல் 1 முதல் ஒரு வாகனத்தில் ஒருவர் மட்டும்தான் பயணிக்க முடியும்!

கோலாலம்பூர்  மார்ச் -30

கோவிட் -19 வைரஸ் பாதிப்பைத் தடுக்க அரசு விதித்த பொது நடமாட்ட கட்டுபாடு விதி, ஏப்ரல் மாதத்திலிருந்து  இரண்டாம் கட்ட நடவடிக்கை நோக்கி நகரவிருக்கிறது.

பொதுமக்களின் வெளிநடவடிக்கை இன்னும் முடக்கப்படவில்லை. ஆனால் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அன்றாடப் பொருட்கள் வாங்க மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் அதே சமயத்தில்,  ஒரு வாகனத்தில் ஒருவர் மட்டும்தான் பயணிக்க முடியும்.

இந்த விவகாரத்தில் போலீஸ்  விதியை மீறுவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய பாதுகாப்பு   அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News