கோலாலம்பூர் மார்ச் - 26
மலேசியாவில் கோவிட் 19- பாதிப்பால் இன்று மட்டும் 235 பேர் பாதிவாகியுள்ளனர்.
இதனால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2031-ஆக உயர்ந்துள்ளது. அதோடு இன்று மட்டும் 16 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அந்தவகையில், இதுவரை 215 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றுவரை கோவிட் -19 நச்சுத்தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 23-ஆக உயர்வுகண்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது!
0 Comments