loader
இந்திராகாந்தி விவகாரம்! புக்கிட் அமான் விடாமுயற்சியுடன் செயல்படும்!

இந்திராகாந்தி விவகாரம்! புக்கிட் அமான் விடாமுயற்சியுடன் செயல்படும்!

எம். இந்திரா காந்தியின் மகளை  அவருடன் மீண்டும் இணைப்பதில் புக்கிட் அமான்  விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருவதாக டான் ஸ்ரீ அப்துல் ஹமீட் படோர்  தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தாம் தனிப்பட்ட அக்கறை எடுத்துள்ளதாகவும்,  இந்திராகாந்தியின் மகள் பிரசன்னா டிக்ஷாவைக் கண்டுபிடிப்பதே காவல்துறையின் முக்கிய குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று புக்கிட் அமன் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை (என்சிஐடி) கார்ப்பரேட் வீடியோ மற்றும் தீம் பாடலைத் தொடங்கிய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், “தாயையும் மகளையும் ஒதுக்கி வைக்க விடமாட்டேன் என்று நான் உறுதியளித்தேன். ஏழு ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு வழக்கைக் கையாள்வது மிகவும் கடினம், ஆனால்  காவல்துறையினர் தங்கள்  ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர். ஒரு மகிழ்ச்சியான முடிவை நான் காண விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்!

 

 

0 Comments

leave a reply

Recent News