பெரியாரை அவமதித்த ரஜினிகாந்த் இனி தமிழகத்தில் நடமாட முடியாது. உயிரோடு விடமாட்டோம் என பெரியார் ஆதரவாளர்கள் பகிங்க மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்ட பெரியார் ஆதரவு சங்கங்களை சேர்ந்தவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது, ''ரஜினி பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர் வீட்டை முற்றுகை இடுவோம். தமிழகத்தில் அவரது அனைத்து நடவடிக்கைகளையும் முடக்குவோம்.
ரஜினிகாந்த் இனிமேல் தமிழ்நாட்டில் நடமாட முடியாது. உயிரோடு விட மாட்டோம்'' என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது!
0 Comments