loader
சுத்தமான காற்று வேண்டுமா?  வந்துவிட்டது ஆக்ஸிஜன் பார்...

சுத்தமான காற்று வேண்டுமா? வந்துவிட்டது ஆக்ஸிஜன் பார்...

புதுடில்லி : டில்லியில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. இதனால் சுத்தமான காற்று கிடைக்காதா? என ஏங்கித் தவிப்போருக்கு என்றே, ஆக்சிஜன் பார் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள் டில்லியில். 

தெற்கு டில்லியின் சாக்கெட் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆக்ஸிஜன் பாருக்கு வரும் வாடிக்கையாளர்கள், லெமன்கிராஸ், ஆரஞ்சு, லவங்கப்பட்டை, பெப்பர்மிண்ட், யூகலிப்டஸ், லாவண்டர் உள்ளிட்ட 7 நறுமணங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து, அதனோடு சேர்த்து ஆக்சிஜனை சுவாசிக்கலாம்.

பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது இந்த பார்!

0 Comments

leave a reply

Recent News