loader
மோடி மீண்டும் பிரதமரானால் பதவியை ராஜினாமா செய்வோம்! - பிரதமர் அலுவலக அதிகாரிகள்!

மோடி மீண்டும் பிரதமரானால் பதவியை ராஜினாமா செய்வோம்! - பிரதமர் அலுவலக அதிகாரிகள்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்ட நிலையில், இன்னும் 6 கட்டத் தேர்தல் மீதமுள்ளது. மே 23- ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும். ஒருவேளை தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமரானால், பிரதமர் அலுவலகத்தில் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் உயர் அதிகாரிகள் பலர், பணி மாற்றம் அல்லது முன்கூட்டியே ராஜினாமா செய்துவிட்டு ஓட்டம் பிடிப்பது என்ற முடிவுடன் இருப்பதாகவும், அந்த அளவுக்கு மோடியின் செயல்பாடுகள் மீது அவர்கள் வெறுப்படைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது!

0 Comments

leave a reply

Recent News