loader
சிங்கப்பூரில் இதுவரை 17,699 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு!

சிங்கப்பூரில் இதுவரை 17,699 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு!

சிங்கப்பூர், ஜனவரி 27: தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 12 வயதுக்குட்பட்ட 17,699 குழந்தைகள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,586 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

12 வயதிற்குட்பட்ட 140,000 க்கும் அதிகமானோர் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர் என்று சிங்கப்பூர்  சுகாதார அமைச்சர் ஓங் யே குங்  தெரிவித்தார்.

"சராசரியாக, தினமும் சுமார் 6,000 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது," என்று அவர் மேலும் கூறினார்!

   

0 Comments

leave a reply

Recent News