ஏஎப்எப் சுசூக்கி கிண்ண கால்பந்துப் போட்டி சிங்கப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
இதில் 10 அணிகள் கலந்து கொண்டு வெற்றிக்காக போராடின.
லீக், அரையிறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்ற தாய்லாந்து, இந்தோனேசியா அணிகள் இறுதியாட்டத்திற்கு முன்னேறியது.
இறுதியாட்டத்தில் தாய்லாந்து அணியினர் 6-2 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து தாய்லாந்து அணியினர் ஏஎப்எப் சுசூக்கி கிண்ணத்தை தட்டிச் சென்றுள்ளனர்.
0 Comments