loader
ஏஎப்எப் சுசூக்கி கிண்ணத்தை தாய்லாந்து அணியினர் தட்டிச் சென்றனர்!

ஏஎப்எப் சுசூக்கி கிண்ணத்தை தாய்லாந்து அணியினர் தட்டிச் சென்றனர்!


ஏஎப்எப் சுசூக்கி கிண்ண கால்பந்துப் போட்டி சிங்கப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
இதில் 10 அணிகள் கலந்து கொண்டு வெற்றிக்காக போராடின.

லீக், அரையிறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்ற தாய்லாந்து, இந்தோனேசியா அணிகள் இறுதியாட்டத்திற்கு முன்னேறியது.

இறுதியாட்டத்தில் தாய்லாந்து அணியினர் 6-2 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து தாய்லாந்து அணியினர் ஏஎப்எப் சுசூக்கி கிண்ணத்தை தட்டிச் சென்றுள்ளனர்.

0 Comments

leave a reply

Recent News