கொரோனாவுக்கு எதிராக மாத்திரைகளும் சிறந்த பயனளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த வகையில், ஆண்டிவைரல் மாத்திரையோடு பைசர் கொரோனா எதிர்ப்பு மாத்திரையை எடுத்துக்கொண்டவர்களுக்கு இறப்பு அபாயம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பைஸர் மாத்திரையை எடுத்துக்கொண்ட நோயாளிகளில் 89 சதவீதம் பேருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் அல்லது இறப்பு அபாயம் குறைந்து இருப்பதாக பைசர் நிறுவனத்தின் தரவுகள் தெரிவித்துள்ளன
இந்த மருந்தை உட்கொண்டவர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் 775 பேரிடம் மேற்கொண்ட பரிசோதனையில் தெரியவந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!
0 Comments