loader
இனி தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோர் மீது குற்றச்சாட்டு கிடையாது!

இனி தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோர் மீது குற்றச்சாட்டு கிடையாது!

மலேசியாவில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோர் மீது இனி குற்றச்சாட்டு கிடையாது என்று சுகாதாரத்துறை துணையமைச்சர் அரோன் அகொ டாகாங் தெரிவித்தார்.

மேலும் அது தொடர்பான 309  ஆவது குற்றவியல் சட்டத்தை அகற்றுவதற்கு உள்துறை அமைச்சும், சட்டத்துறை தலைவர் அலுவலகமும் இணக்கம் கண்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த விவாகாரம் தொடர்பில் அமைச்சரவைக்கு கொண்டு செல்லும் கட்டத்தில் தற்போது இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

0 Comments

leave a reply

Recent News