ஷா ஆலம், அக்டோபர் 6: இந்தோனேசிய சட்டவிரோத குடியேறிகள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேரின் உடல்களை பந்தாய் கெலானாங் மற்றும் பந்தாய் மோரிப், கோலா லங்காட் அருகே இன்று புதன்கிழமை (அக்டோபர் 6) காலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
கோலா லங்காட் OCPD Supt Ahmad Ridhwan Mohd Nor @ Saleh கூறுகையில், 30 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் ஆண்களின் உடல்கள் முறையே காலை 6.50 மற்றும் 9.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அவர்கள் படகிலிருந்து இறங்கும் போது மூழ்கியதாக நம்பப்படுகிறது!
0 Comments