loader
சுமத்ரா தீவில் நிலச்சரிவு!  ஏழு பேர் பலி!

சுமத்ரா தீவில் நிலச்சரிவு! ஏழு பேர் பலி!

 

சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏழு பேர் மாண்டனர்.

இந்தோனேசியா சுமத்ராவில் இடைவிடாமல் பெய்த அடைமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

அடைமழை தொடர்ந்தால் மேலும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட அனைவரும் மீட்கப்பட்டனர் என்று அதிகாரிகள் கூறினர்.

மழை, இன்று வரை நீடிக்கும் என்பதால், குடியிருப்பாளர்கள் தொடர்ந்து கவனத்துடன் இருக்குமாறு வெள்ளப் பேரிடர் மற்றும் மீட்புப் படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.   

0 Comments

leave a reply

Recent News