loader
ஜவுளி கடைகளில் தரமான சம்பளம் இருந்தால் உள்நாட்டவர்கள் வேலை செய்வார்கள்!

ஜவுளி கடைகளில் தரமான சம்பளம் இருந்தால் உள்நாட்டவர்கள் வேலை செய்வார்கள்!

 

(வெற்றி விக்டர்/ ஆர். பார்த்திபன்)

கோலாலம்பூர் அக்டோபர் -  2

மலேசிய ஜவுளி கடைகளில்  மலேசிய இந்தியர்கள்  வேலை செய்ய மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு, நியாயமான  ஊதியம் இருந்தால் மலேசியர்கள் வேலை செய்வார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மலேசியாவில் பல ஜவுளி கடைகளில் மலேசியர்கள் வேலை செய்து வரும் நிலையில், தற்போது மலேசியர்கள் வேலை செய்யவில்லை என்ற தகவல் தவறு என்று சிலர் தெரிவித்தனர்.

தரமான ஊதியம் கிடைத்தால், கண்டிப்பாக மலேசியர்கள் வேலை செய்வார்கள் என அவர்கள் தெரிவித்தனர்.

மலேசியாவில் பல  பேரங்காடிகள் மற்று ஆடை  நிறுவனத்தில் 
மலேசியர்கள் வேலை செய்கிறார்கள் . அந்த வகையில் தரமான சம்பளம் கிடைத்தால் மலேசியர்கள்  வேலை செய்வார்கள் என, மலேசியப் பிரஜைகள் குறிப்பாக தனித்து வாழும்  தாய்மார்கள் தெரிவித்தனர்!

0 Comments

leave a reply

Recent News