loader
கொரோனா: இன்று 13,034 புதிய சம்பவங்கள்! 134 பேர் மரணம்!

கொரோனா: இன்று 13,034 புதிய சம்பவங்கள்! 134 பேர் மரணம்!

புத்ராஜெயா, ஜூலை 22: இன்று ஒரே நாளில் 13,034 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 964,918 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் மட்டும் 134 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்த மரண எண்ணிக்கை 7,574 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 8,436 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 815,293 ஆக உயர்ந்துள்ளது.

142,051 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 938 பேர், வெண்டிலேட்டர் ஆதரவில் 459 உள்ளனர்!




 

0 Comments

leave a reply

Recent News