பெட்டாலிங் ஜெயா, ஜூலை 20: மலேசியாவில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 20) 12,366 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதன் மூல மொத்த எண்ணிக்கை 939,899 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
சிலாங்கூரில் 5,524 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கோலாலம்பூர் (1,580), நெகிரி செம்பிலான் (970) ஆகப் பதிவாகியுள்ளன.
93 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இத்துடன் மரண எண்ணிக்கை 7,241 ஆக உயர்ந்துள்ளது!
0 Comments