loader
தடுப்பூசி செலுத்துவது விரைவுப்படுத்தப்படும்! - பிரதமர்

தடுப்பூசி செலுத்துவது விரைவுப்படுத்தப்படும்! - பிரதமர்

கோலாலம்பூர்,  ஜூலை 18: தொடர்ந்து அதிகரித்து வரும் covid-19 சம்பவங்களினால் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஆபத்தான உருமாறிய

தொற்றுகளும் அடையாளம்
காணப்படுவதைத் தொடர்ந்து தேசிய
தடுப்பூசி திட்டம் விரைவுப்படுத்தப்படுகிறது.

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் விகிதத்தை 50 விழுக்காட்டுக்கும் அதிகமாகப் பதிவு செய்ய முடியும் என்று பிரதமர் டான் ஸ்ரீ முகிடின் யாசின் தெரிவித்திருக்கிறார்.

நாட்டு மக்களிடையே தடுப்பூசி
செலுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதில் அரசாங்கம் சில ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News