கோலாலம்பூர், ஜூலை 15: ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் எந்தச் சக்தி மிக்க 'மேன்'களா இருந்தாலும், அமெரிக்க அதிபரோ அல்லது நம்ம நாட்டுப் பிரதமரோ யாராக இருந்தாலும், இயற்கையின் சக்திக்கு முன்னால் ஒன்றுமே செய்ய இயலாது என்பதே நிஜம்.
எனவே, நிகழ்கால கொரோனாவிலிருந்து தப்பிக்க கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்வதே சிறந்தது.
'என்னையெல்லாம் ஒன்றும் செய்யாது' என்று வெட்டிப் பந்தா இல்லாமல் ஒழுங்காய் ஊசி குத்திக்கொள்ளுங்கள் என்பதை வலியுறுத்தும் விதமாக, இதோ 'ஸ்பைடர் மேனே' ஊசி போட்டுவிட்டார்.
சுங்கைப்பட்டாணியைச் சேர்ந்த புஸ்பநாதன் செல்லய்யா என்பவர் 'ஸ்பைடர் மேன்' கெட்டப்பில் வந்து அண்மையில் ஊசி போட்டுக்கொண்டார்.
மக்களே நீங்களும் ஊசி போட்டுக்கோங்க!
0 Comments