loader
11 ஆயிரத்தை தாண்டியது கொரோனா! சிலாங்கூரில் 5 ஆயிரத்தை தாண்டியது!

11 ஆயிரத்தை தாண்டியது கொரோனா! சிலாங்கூரில் 5 ஆயிரத்தை தாண்டியது!

 

புத்ராஜெயா: ஜூலை 13: இன்று (செவ்வாய்க்கிழமை) மலேசியாவில் 11,079 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நாட்டில் இதுவரை இல்லாத புதிய உச்சம் இதுவாகும். முதன் முறையாக 5 இலக்கத்தை எட்டியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிலாங்கூரில் மட்டுமே 5,263 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகி உள்ளன.

கோலாலம்பூர் 1,521 சம்பவங்களும், நெகிரி செம்பிலன் 1,033 சம்பவங்களும் பதிவாகி உள்ளன!

0 Comments

leave a reply

Recent News