loader
கொரொனா: இன்று 9,105 சம்பவங்கள்! தொடர்ந்து உச்சத்தில் சிலாங்கூர்!

கொரொனா: இன்று 9,105 சம்பவங்கள்! தொடர்ந்து உச்சத்தில் சிலாங்கூர்!

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 11: மலேசியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 11) 9,105 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 836,296 ஆக உயர்த்தியுள்ளது.

சிலாங்கூர் தொடர்ந்து அதிகமான சம்பவங்களைப் பதிவு செய்து வருகிறது. சிலாங்கூரில் மட்டும் 4,682 ஆகவும், கோலாலம்பூர் (1,247), நெகிரி செம்பிலன் (541) ஆகவும் பதிவாகியுள்ளன!

0 Comments

leave a reply

Recent News