கோலாலம்பூர், ஜூலை 7: கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிக்கும் படுக்கை நோயாளிகளுக்கு வீடு வீடாகச் சென்று தடுப்பூசி மேற்கொள்ளும் சேவையை மலேசிய ரெட் கிரசண்ட் சொசைட்டி (MRCS) மற்ற அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து செய்து வருகிறது.
இந்தத் தடுப்பூசி சேவையைப் பயன்படுத்த அருகிலுள்ள சுகாதார மையங்களைத் தொடர்புகொண்டு, தங்கள் வீடுகளில் பாதிக்கப்பட்ட நபர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு அதப் ஆலோசகர் டான் ஸ்ரீ டாக்டர் ஜெமிலா மஹ்மூத் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்!
(பெர்னாமா)
0 Comments