loader
EMCO பகுதியில் வசிப்பவர்கள் தடுப்பூசி செலுத்த குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்லலாம்!

EMCO பகுதியில் வசிப்பவர்கள் தடுப்பூசி செலுத்த குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்லலாம்!

 

புத்ராஜெயா, ஜூலை 5: மேம்படுத்தப்பட்ட இயக்கம் கட்டுப்பாட்டு ஆணை EMCO பகுதியில் வசிப்பவர்கள் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

தடுப்பூசி நியமனங்களுக்காக, குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்வதற்காக தனது சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர்கள் செய்ய வேண்டியது மைசெஜ்தேராவில் கூறப்பட்ட சந்திப்பைக் காட்டி, காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

தடுப்பூசி தொடர்பான பயணத்திற்கு டிரைவர் உட்பட மூன்று பேர் வரை வாகனத்தில்  அனுமதிக்கப்படுகிறார்கள்!

0 Comments

leave a reply

Recent News